நீதி போதைக் கதை - 3
"டேய் 6 தோசை, 2 இட்லி பார்சல் கேட்டான்டா குமாரு"
"அந்த நாயி போதையில உளறுது, ஒரு தோசை மட்டும் வாங்கு போதும், அதையே திங்காது"
"அரை பாக்கெட் black வாங்க சொன்னான்டா"
"பில்டர் வாங்கு போதும், போதைல எதை வேணும்னாலும் குடிப்பான்"
"டேய் குமாரு, எந்திரிடா, தின்னுட்டு படுடா டேய்" தீபக்கும், ரமேஷும் எழுப்பிப் பார்த்துவிட்டு முடியாததால், சாப்பிட்டுப் படுத்துவிட்டார்கள்.
வலதுபுறம் படுத்திருந்த தீபக் நடுஇரவில் தன் கையில் எதோ ஈரமாக இருப்பதை உணர்ந்தான். "டேய் ரமேஷ், இந்த குமாரு பன்னாடை வாந்தி எடுத்து வச்சுருக்குடா" என்று கத்திவிட்டு பாத்ரூம் சென்று அலசிவிட்டு, இந்தப் பக்கம் வந்து ரமேஷுக்கும், குமாருக்கும் இடையில் படுத்துக் கொண்டான்.
11 மணிக்கு தூங்கி எழுந்த குமார் வாந்தியைப் பார்த்தான் "டேய் தீபக் நாயே, அங்க வாந்தி எடுத்துட்டு நடுவுல வந்து படுத்துட்டியா?"
"டேய் 6 தோசை, 2 இட்லி பார்சல் கேட்டான்டா குமாரு"
"அந்த நாயி போதையில உளறுது, ஒரு தோசை மட்டும் வாங்கு போதும், அதையே திங்காது"
"அரை பாக்கெட் black வாங்க சொன்னான்டா"
"பில்டர் வாங்கு போதும், போதைல எதை வேணும்னாலும் குடிப்பான்"
"டேய் குமாரு, எந்திரிடா, தின்னுட்டு படுடா டேய்" தீபக்கும், ரமேஷும் எழுப்பிப் பார்த்துவிட்டு முடியாததால், சாப்பிட்டுப் படுத்துவிட்டார்கள்.
வலதுபுறம் படுத்திருந்த தீபக் நடுஇரவில் தன் கையில் எதோ ஈரமாக இருப்பதை உணர்ந்தான். "டேய் ரமேஷ், இந்த குமாரு பன்னாடை வாந்தி எடுத்து வச்சுருக்குடா" என்று கத்திவிட்டு பாத்ரூம் சென்று அலசிவிட்டு, இந்தப் பக்கம் வந்து ரமேஷுக்கும், குமாருக்கும் இடையில் படுத்துக் கொண்டான்.
11 மணிக்கு தூங்கி எழுந்த குமார் வாந்தியைப் பார்த்தான் "டேய் தீபக் நாயே, அங்க வாந்தி எடுத்துட்டு நடுவுல வந்து படுத்துட்டியா?"